tag:blogger.com,1999:blog-23087524.post4786509379259389398..comments2023-05-21T18:18:12.765+05:30Comments on Cherankrish | சேரன்கிருஷ்: பின்னிரவின் தூய்மை கலைக்கும்cherankrishhttp://www.blogger.com/profile/16568028866588391490noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-23087524.post-89414551174211626342007-08-12T16:31:00.000+05:302007-08-12T16:31:00.000+05:30//எங்கள் வீரகேசரி பத்திரிகைக்கு கதையொன்று அனுப்பின...//எங்கள் வீரகேசரி பத்திரிகைக்கு கதையொன்று அனுப்பினேன்.இன்று ஞாயிறு பத்திரிகையில் வருமேன்று எதிர்பார்த்தேன்.வரவில்லை.வருத்தத்துடன் இருந்தேன்.// இதற்காக வீணாக உங்களை வறுத்திக்கொள்ளாதீர்கள் Cherankrish. <BR/><BR/>//அவ்வளவு வருத்தத்தையும் துடைத்து எடுத்துவிட்டீர்கள்.மிக்க நன்றி// ஏதோ என் மனதில் பட்டதை மிகைப்படுத்தாமல் உடனே கொட்டிவிட்டேன். அவ்வளவே. அது உங்களுக்கு ஊக்கம் கொடுக்குமாயின் நல்லது அனைவருக்கும்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23087524.post-75449358073695849982007-08-12T16:05:00.000+05:302007-08-12T16:05:00.000+05:30த.அகிலன் //நல்ல கவிதை எழுத்துப்பிழைகள் உண்டு உண்மை...த.அகிலன் <BR/>//நல்ல கவிதை எழுத்துப்பிழைகள் உண்டு <BR/><BR/>உண்மைதான்.என்னுடைய தட்டச்சின் விறுத்தம் அப்படி.திருத்திக்கொள்வதாக சபதம் செய்கிறேன் :) :) நன்றிcherankrishhttps://www.blogger.com/profile/16568028866588391490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23087524.post-32381698881221825102007-08-12T16:02:00.000+05:302007-08-12T16:02:00.000+05:30மாசிலா கவிதை எழுதுவதன் பயனை உணர்த்துபவர்கள் நீங்கள...மாசிலா கவிதை எழுதுவதன் பயனை உணர்த்துபவர்கள் நீங்கள்.எங்கள் வீரகேசரி பத்திரிகைக்கு கதையொன்று அனுப்பினேன்.இன்று ஞாயிறு பத்திரிகையில் வருமேன்று எதிர்பார்த்தேன்.வரவில்லை.வருத்தத்துடன் இருந்தேன்.<BR/>நாமே ஒருபத்திரிகை ஆரம்பிக்க கூடாதா என்று எகனைமொகனையாக யோசித்துக்கொண்டிருந்தேன்.<BR/><BR/>அவ்வளவு வருத்தத்தையும் துடைத்து எடுத்துவிட்டீர்கள்.மிக்க நன்றிcherankrishhttps://www.blogger.com/profile/16568028866588391490noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23087524.post-85852653299724890502007-08-12T15:45:00.000+05:302007-08-12T15:45:00.000+05:30நல்ல கவிதை எழுத்துப்பிழைகள் உண்டுநல்ல கவிதை எழுத்துப்பிழைகள் உண்டுத.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23087524.post-84028471449551338792007-08-12T14:21:00.000+05:302007-08-12T14:21:00.000+05:30Cherankrish அருமையா எழுதியிருக்கீங்க. ச்சும்மா பிச...Cherankrish அருமையா எழுதியிருக்கீங்க. ச்சும்மா பிச்சி ஒதறீட்டிங்க ஐயா.<BR/><BR/>கற்பனை சக்தியை அளவுக்கு அதிகமாகவே வெகு தூரத்திற்கு கொண்டுபோய் இருக்கீங்க.<BR/>அது மட்டுமில்லாமல் மன கற்பனா பயணத்தை உங்களுடைய சக்திக்குள்ளே வைத்து சீராக வந்திருக்கீங்க. <BR/><BR/>ஒரு இலையில் கடைசி கால வாழ்க்கையை இவ்வளவு அழகா சித்தரித்திருப்பது அருமை. <BR/><BR/><BR/>//அசைவுகள் ஓய்ந்த உலகத்தின்<BR/>பெருமூச்சில் நடுங்கியபடி<BR/>பூமி நொக்கி ஒரு சின்னப்பயணம்//<BR/>ஆஹா, சாதாரணமாக ஒரு பழுத்த இலை தரையில விழுறத தாய்தமிழுல என்ன அருமை வர்ணித்து இருக்குறீங்க! <BR/><BR/><BR/>//முகில் விலகிய <BR/>ஒரு சில நிமிடங்களில்<BR/>தங்கமாய் தகதகக்கும்<BR/>பழுப்பு இலைகள்<BR/>நிலவைப்பழிக்கும்.// அருமை. அப்படியே இந்த காட்சிகளை நேரில் பார்ப்பது போலவே இருக்கிறது. <BR/><BR/>//நரம்புகள்விளிம்பில்<BR/>வேர்வைதுளிகளின்,<BR/>கோலங்களுடன்// நரம்புகள் மட்டும் வியர்வைத்துளிகளையே கோலங்கள் ஆக்கிவிட்டீர்களா? சபாஷ்!<BR/><BR/>தனிமை! இது பயங்கர நோய். கவிஞர்களுக்கு மட்டும் இது ஒரு நல்ல நோயோ?<BR/><BR/>உங்களுக்கு இந்த நோய் தீராதிருக்க சபிக்கிறேன்! அப்போதுதான் இன்னும் இது போல் காவியம் படைப்பீர்.<BR/><BR/>உங்கள் படைப்பில் ஒரே ஒரு குறைதான். ஒரு சின்ன படம் குறைகிறது. அதனால் என்ன? கவிதை நார் உடையவர்கள் அனைத்தையுன் கற்பனையிலேயே யூகித்துக் கொள்வார்கள் அல்லவா?<BR/><BR/>நன்றி Cherankrish.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.com