சொல்லுங்கள்
Wednesday, April 29, 2009
உங்களுக்கு சுரணயே கிடையாதா?
பூனை கண்ணை மூடினால் பூலோகமே இருண்டு விட்டதாம் என்பது போல இருக்கிறது 'நாங்கள் பாதுகாப்பு வலயத்துக்குள் ஆடலறி மற்றும் கனரக ஆயுதங்கள் பயன்படுத்த வில்லை என்பது.".அன்றைக்கு ஜெயலலிதாவின் அறிக்கையில் 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்".ஜேயலலிதா அதைச்சொன்ன விதம் பிழையாக இருக்கலாம்.ஒரு பணக்கார விபச்சாரியை 'முகத்திற்கு நேர நீ ஒரு வேசை" என்று சொல்லுவது போல கேட்கும் மக்களை காயப்படுத்தினாலும் அதில் உள்ள உண்மையை மறுக்கமுடியவில்லை அன்று அப்படிச்சொன்ன ஜெயலலிதாவை தமிழினத்துரோகி என்று சொன்ன அதே வாய்கள்தான் இன்று அமெரிக்கத்தமிழ்ச்சங்கத்தினூடாகவும் ஜெர்மனி இளையோர் அமைப்புளுடாகவும் 'நன்றி அம்மணி நன்றி' என்று கண்ணீர் வழியக்கத்துகின்றன.என்னத்தை சொல்வது? மத்தளத்திற்கு ரெண்டு பக்கமும் இடிதானா... மட்டக்களப்பிலும் யாழ்பாணத்திலும் வன்னியில் முல்லைத்தீவில் உள்ள பெற்றோரின் உற்றார் உறவினர் சகோதரர்கள் காதலன்கள் காதலிகள் நிலை தெரியாமல் யாழ்பாபண பல்கலைக்களக வாசலில் ஒவ்வொருநாளும் விடியமுதல் உதயன் பேப்பருக்கா நிக்கும் சகோதர சகோதரிகளே நீங்கள்
சொல்லுங்கள்
சொல்லுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment