Sunday, March 26, 2006

பிடித்த கவிதை

சிகரங்களைத்தெடுவதல்ல
எங்கள் நோக்கம்
அடுத்தவன் பாதங்கள்
பணியாதிருப்பதும்
அவன் வாயுபறியும் போது
ஆனந்தமே என்று அள்ளிப்பருகாதிருப்பதுமே
எங்கள் பாதை

0 comments:

Loops solutions - Social media marketing in Sri lanka